அதானி விவகாரம்

img

அதானியை கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி நவம்பர் 28 அன்று சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக, மின் விற்பனை ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அதானியை கைது, சிபிஐ விசாரணையை நடத்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.