சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக, மின் விற்பனை ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அதானியை கைது, சிபிஐ விசாரணையை நடத்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.